பதுளையில் வெசாக் வலயத்திற்குள் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
Badulla
Sri Lanka Police Investigation
Uva Province
By Dharu
Courtesy: Bharath
வெசாக் வலயத்திற்கு மின்சார திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த 50 வயதுடைய ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தகவல்
விகாரையொனறில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்க முற்பட்ட போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 184 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US