சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்
Sri Lanka
Switzerland
By Mayuri
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக பணியை ஆரம்பித்துள்ளார்.
மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் அதில் முதல் தலைமை ஊழியராக (Chef de cabin) M/C EU முன்னேறி சான்றிதழுடன் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
அதன்படி சுவிட்சர்லாந்தின் விமானப் பணித்துறையின் தலைமை ஊழியராக இணைந்த ஈழத்தமிழன் என்ற பெருமையை சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தைச் சேர்ந்த சுருதன் கந்தையா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US