ஈழத்தமிழர் தொடர்பாக சுவிட்சர்லாந்திலிருந்து ஐ.நாவிற்கு சென்ற விசேட அறிக்கை
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
Switzerland
By Benat
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவமானது இலங்கை வாழ்த் தமிழர்களை மாத்திரம் அன்றி உலகம் முழுவதும் வாழும் சைவத் தமிழர்களின் மனதையும் பாதித்துள்ளது என சுவிட்சர்லாந்தின் சைவநெறிக்கூட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஒரு கோவிலை அபகரிப்பது மாத்திரமின்றி ஒரு இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயலாகவே இது பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், 2009 இன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தொடரும் குழப்பம் தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US