சீரற்ற காலநிலையால் பரவும் நோய்கள்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Diarrhea
Sri Lankan Peoples
Climate Change
By Sheron
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரவும் நோய்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக கண் நோய்கள், வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச நோய்கள், போன்ற மூன்று நோய்கள் அதிக உடல் வெப்பநிலையுடன் சேர்ந்து, வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிப்பு
இந்த நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட சுகாதாரத்தை பேண வேண்டும் என அவர் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, அண்மையில் நீரில் மூழ்கிய பிரதேசங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.6 97 Reviews

Mr. Vel Shankar
4.7 27 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US