இரவில் மரணித்த தீவாக மாறும் இலங்கை
இலங்கையின் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காகவும், செலவிடுவதை ஊக்குவிப்பதற்காகவும் கொழும்பின் இரவு வாழ்க்கையை புத்துயிர் பெறச் செய்வதற்கான தனது திட்டங்களை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பகலில் வெளிநாட்டவர்களை ஆக்கிரமிப்பதற்காக கலாச்சார ரீதியாக கவரக்கூடிய விடயங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.
ஆனால் இரவு வாழ்க்கை என வரும்போது அதன் போட்டியாளர்களுடன் போட்டி போட முடியாத நிலையில் இலங்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை இரவில் மரணித்த தீவை போல காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri