சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு புதுடில்லியில் இருந்து வருகை தந்த பக்தர்கள்
Nuwara Eliya
V S Radhakrishnan
Delhi
Central Province
By Pradhusas
வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு இந்தியா புதுடில்லியில் (New Delhi) இருந்து சுவாமி அஜய் பாய் தலைமையிலான 100 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
ஆலய வழிபாட்டினை தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின் முதன் முதலாக சுந்தரகாண்டம் பாராயணம் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் (Velusamy Radhakrishnan) உட்பட ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆலய தலைவர் கௌரவிப்பு
இதன்போது, இக்குழுவினரால் ஆலய தலைவருக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US