சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு புதுடில்லியில் இருந்து வருகை தந்த பக்தர்கள்
Nuwara Eliya
V S Radhakrishnan
Delhi
Central Province
By Pradhusas
வரலாற்று சிறப்புமிக்க சீதா எலிய சீதையம்மன் ஆலயத்திற்கு இந்தியா புதுடில்லியில் (New Delhi) இருந்து சுவாமி அஜய் பாய் தலைமையிலான 100 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
ஆலய வழிபாட்டினை தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின் முதன் முதலாக சுந்தரகாண்டம் பாராயணம் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் (Velusamy Radhakrishnan) உட்பட ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஆலய தலைவர் கௌரவிப்பு
இதன்போது, இக்குழுவினரால் ஆலய தலைவருக்கு சால்வை போர்த்தி கௌரவிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US