யாழில் மோசடியில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்கள் விபரம் சிக்கியது
யாழ். மருதங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட நோர்வேயில் வசிக்கும் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நோர்வேயில் வசிக்கும் குறித்த நபர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யாழ்ப்பாணம் வந்து பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். இவ்வாறு பலர் இந்த வலைப்பின்னலில் இருக்கின்றார்கள்.
இதுபோன்ற சிலர் கடந்த ஆட்சியாளர்களுக்கு தேர்தல் காலங்களில் பணம் வழங்கியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri