விடத்தல்தீவு கடற்றொழிலாளர்களுக்கு உள்ளூர் இழுவைப்படகுகளால் பாதிப்பு
Mannar
Northern Province of Sri Lanka
By Rajukaran
மன்னார் ((Mannar) விடத்தல்தீவு கடல்பகுதிகளில் நீண்டகாலமாக மன்னாரை சேர்ந்த சிலரின் இழுவை மடிபடகுகளால் தமக்கு தொழில் வலைகள் சேதமாக்கப்படுகின்றதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை தொடர்பில் கடல் தொழில் திணைக்கள விடத்தல்தீவு பகுதி அதிகாரியிடமும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த அதிகாரி ஜனாதிபதி மற்றும் திணைகளத்திற்கு ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் கடிதம் அனுப்பும் படி கூறியுள்ளார்.
எனினும், தங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக விடத்தல்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US