மட்டக்களப்பிற்கு விரைவில் நியமிக்கப்படவுள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மட்டக்களப்பில் (Batticaloa) பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு விரைவில் புதிய வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்திற்கு பொருத்தமான ஒருவரை நியமிக்குமாறு அண்மையில்
திருகோணமலைக்கு வருகைதந்த சுகாதார அமைச்சு உயரதிகாரிகளிடம் கிழக்கு மாகாண
சுகாதாரத் திணைக்களத்தினரும் மக்கள் பிரதிநிதிகளும் அவரச கோரிக்கையினை
முன்வைத்ததை அடுத்தே இந்த நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், குறிப்பாக அடுத்த வாரம் மட்டக்களப்பு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை புதியவர் ஒருவர் ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

மட்டக்களப்பு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி ஜி.சுகுணன், வவுனியா மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், குறித்த வெற்றியடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam