யாழில் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

Jaffna Northern Province of Sri Lanka Ramalingam Chandrasekar Nagalingam Vedanayagam
By Thevanthan May 28, 2026 10:13 AM GMT
Report

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பு சம்பந்தப்பட்ட திணைக்களங்களையே சாரும் எனவும், குறிப்பாக யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகள் தொடர்பில் திணைக்களங்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரின் தலைமையில்,  ஆளுநரின் பங்கேற்புடன் வேலணை பிரதேச செயலகத்தில்  நேற்று (27)  சிறப்பாக நடைபெற்றது.

மக்களின் அடிப்படைப் பிரச்சினை

யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபனின் வரவேற்புரையுடன் இக்கலந்துரையாடல் ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 'தீவக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இக்கூட்டம் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டது.

யாழில் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் | Departments Should Realize Their Responsibilities

கடல் கடந்த தீவகப் பிரதேசங்கள் தொடர்பில் விசேடமானதொரு கண்ணோட்டம் அவசியமாகும்.

இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியான சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்களை உரிய திணைக்களங்கள் எவ்வித காலதாமதமுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

 மீளாய்வு

மீண்டுமொரு முறை மீளாய்வு செய்யும் நிலைமையை உருவாக்கக் கூடாது' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

யாழில் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் | Departments Should Realize Their Responsibilities

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், இது வழமையான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமல்ல. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும் விடயங்கள் கூடத் திணைக்களங்களால் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.

எனவே, திணைக்களங்கள் இதனைக் கருத்தில் கொண்டு, இங்கு எடுக்கப்படும் தீர்மானங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும்.

தீவகப் பிரதேசங்களிலிருந்து மக்கள் இனியும் இடம்பெயரக் கூடாது எனில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைசார்ந்த விடயங்களும் தனித்தனியாக விரிவாக ஆராயப்பட்டன.

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US