நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு விழுந்த மற்றொரு அடி! சீனாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது
இலங்கைக்கு பசளை வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.
இதன்படி, நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என்று சீனா அறிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை குறித்த சீன நிறுவனம் அதிகாரிளுக்கு வழங்கியுள்ளது.
அமைச்சரின் கோரிக்கை
சீன நிறுவனம் சார்பில் நாட்டின் முகவர் நிறுவனம் விவசாய அமைச்சில் அதிகாரிகள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், சீன பசளை நிறுவனம் அவ்வாறான அறிவிப்பை வெளியிட்டாலும் அவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல் நடத்தி வருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முடிந்தால் நிராகரிக்கப்பட்ட சேதன பசளைக்கு பதிலாக யூரியா பசளை கப்பல் ஒன்றை வழங்க முடியுமா என அமைச்சர் வினவியதாக குறிப்பிட்டுள்ளார்.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
