மேல் மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Colombo
Sri Lankan Peoples
Dengue Prevalence in Sri Lanka
By Thulsi
மேல் மாகாணத்தில் மட்டும் 50% க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு
நாடு முழுவதிலும் இருந்து ஜூலை 6 ஆம் திகதி வரை 50,801 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 50.1 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US