கற்பிட்டியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (video)
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு எதிராக நேற்று இரவு கற்பிட்டி நகரில் தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தீப்பந்த போராட்டத்தை தேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்ததுடன் பொதுமக்களும் கலந்துக்கொண்டு அரசுக்கெதிராக எதிர்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பந்த போராட்டம்

இதன்போது அரசுக்கெதிராக தீப்பந்தத்தை ஏந்தியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டுள்ளனர்.
இதன்போது “IFM சூத்திரத்தில் மக்களுக்கு மின் அதிர்ச்சி”, “மின்சார பில்
விண்ணில் மக்களோ கடும் இருட்டில்”, எனும் வசனங்கள் பதாதைகளில் பொரிக்கப்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri