ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்ற அதி முக்கிய செய்தி
ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் மிக ஆபத்தான நிலையை இலங்கை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் இந்தியா எவ்வித நிலைப்பாடும் இன்றி, அறிவுப்பூர்வமான வேட்பாளர்களை மறைமுகமாக தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அதாவது றோவின் புலனாய்வு அறிக்கை வாரம் வாரம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் நிலையில், அவற்றில் அனுரவிற்கு எதிரான பல தகவல்கள் டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றிப்பெறும் பட்சத்தில் அவர் சீனாவின் பக்கம் தாவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக றோவின் புலனாய்வு அறிக்கை டெல்லிக்கு சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஜனாதிபதியின் தெரிவு தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
