உப்பு இறக்குமதியில் தாமதம் : தீவிரமாகவுள்ள பற்றாக்குறை
Sri Lanka
Sri Lankan Peoples
Import
By Rukshy
பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படும் உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு நிர்வாகப் பிரிவால் தேவையான சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் உப்பு பற்றாக்குறை
எனவே, இந்த தாமதம் நாட்டின் உப்பு பற்றாக்குறையை மோசமாக்கும் என்று சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க எச்சரித்துள்ளார்.
இதேவேளை, உப்பு இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு, 2025 பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US