தெஹிவளை மிருககாட்சிச்சாலை பிரதான பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு
Colombo
Sri Lanka Police Investigation
Dehiwala Zoological Garden
Death
By Rakesh
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (15.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பத்தில் மோதி அவர் மீது விழுந்ததால் அவர் இறந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 54 வயதுடைய செனரத் மாரகந்த என்ற பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்துள்ளார்.
பலத்த காயங்களுக்குள்ளான அதிகாரி
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் மாலை 5:30 மணியளவில் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
4.9 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US