அரச வங்கியில் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி: ஒருவர் கைது
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Kamel
அரசாங்க வங்கியொன்றில் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த வங்கி பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடவத்தை பிரதேசத்தில் இயங்கி வரும் அரச வங்கியொன்றில் இவ்வாறு மோசடி செய்பய்பட்டுள்ளது.
விசாரணைகள்
போலி ஆவணங்கள் சமர்ப்பித்து சுமார் 48 வங்கி கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உயிரிழந்துள்ளார் அவருக்கு உதவிய வங்கி உதவியாளரையே குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US