ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கையின் குற்றவியல் வரலாற்றில் பல சர்ச்சைக்குரிய விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பணிப்பாளரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷானி அபேசேகரவுக்கு ஏற்பட்ட அச்சுருத்தல்கள் தொடர்பில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற இந்த உத்தரவு
அதனை நேற்று பரிசீலித்த நீதிமன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறிப்பாக ஷானி அபேசேகரவின் போக்குவரத்துக்கு முன்னுரிமைக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் மனு மீதான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
