பிரித்தானியாவில் நிலவும் கடும் வறட்சி!பல்பொருள் அங்காடிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்
இதற்கமைய, 3 முதல் 5 குடிநீர் போத்தல்களை மாத்திரம் வாங்கும்படி அங்காடிகள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளன.
மேலும் அதிக வெப்பம் காரணமாக உருளைக் கிழங்கு, ஆப்பிள் போன்ற பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளதாகவும்,உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க திட்டம்
மேலும், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் ஜன்னல்களை சுத்தம் செய்வதை தடை செய்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தில் செப்டெம்பர் வரை தொடர்ந்து வறண்ட வானிலை இருக்கும் என்று வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, உருளைக்கிழங்கு, ஆப்பிள், ஹாப்ஸ், ப்ரோக்கோலி மற்றும் முளைகள் போன்ற பயிர்கள் வெப்பத்தால் சேதமடைந்துள்ளமையினால் அடுத்த ஆண்டு பயிர்களை பயிரிடுவது குறித்து விவசாயிகள் சந்தேகம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri