பிரதமர் மகிந்த நாளைய தினம் அறிவிக்கவுள்ள உத்தியோகபூர்வு முடிவு
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் தனது பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை பிரதமர் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
இதன்போது பிரதமர் பதவியிலிருந்து தான் விலகவேண்டும் என்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை விசேட அமைச்சரவை கூட்டத்தில் தனது பதவிவிலகலின் பின்னர் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான உரிய திட்டம் காணப்பட்டால் தான் பதவி விலக தயார் என பிரதமர் தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan
