பிரதமர் மகிந்த நாளைய தினம் அறிவிக்கவுள்ள உத்தியோகபூர்வு முடிவு
SLPP
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Sagara Kariyawasam
By Benat
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் தனது பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை பிரதமர் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
இதன்போது பிரதமர் பதவியிலிருந்து தான் விலகவேண்டும் என்பது குறித்த கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை விசேட அமைச்சரவை கூட்டத்தில் தனது பதவிவிலகலின் பின்னர் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கான உரிய திட்டம் காணப்பட்டால் தான் பதவி விலக தயார் என பிரதமர் தெரிவித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US