இந்தியாவில் விமான சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவது குறித்து வெளியான தகவல்
India
Covid-19
Abroad
Airservice
By Kanamirtha
இந்தியாவில் கோவிட் தொற்று குறைவடைந்து வரும் நிலையில் விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக கோவிட் பரவல் காரணமாக ஏர் பபுள் முறையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே தற்போது விமான சேவையை வழமைக்குக் கொண்டுவருவது தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை, விமான போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அதிகாரிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 19 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US