பிரித்தானிய புதிய மன்னரின் அதிரடி முடிவு! செய்திகளின் தொகுப்பு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக முடிசூடவுள்ள சார்லஸ் பல அதிரடியான முடிவுகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எளிமையான முடிசூட்டு விழாவை நடத்தவும் அரண்மனையில் சொகுசு வாழ்க்கையை முடிவிற்கு கொண்டு வரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில் மன்னரின் இந்த முடிவு மக்களால் விரும்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இதுவரை செயல்பட்டு வந்துள்ள அனைத்து பதவிகளும் பொறுப்புகளும் மறுசீரமைப்பு செய்யவிருக்கிறார்கள்.
ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க சார்லஸ் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்துள்ளார், மேலும், புதிய உத்தியோகபூர்வ லண்டன் மாளிகைக்கு அவர் குடிபெயர்வார் எனவும், அங்கு மட்டுமே இனி குடியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri
