மரணங்கள் குறைந்தாலும் ஆபத்து குறையவில்லை! எச்சரிக்கும் இராஜாங்க அமைச்சர்
Covid 19
Sri lanka
Channa Jayasumana
By Steephen
தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், கோவிட் வைரஸ் தொற்று நோயின் ஆபத்து குறைந்துள்ளது என தவறாக எண்ண வேண்டாம் என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன(Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
''மக்கள் தற்போது, வழிப்பாட்டுத்தலங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகளில் அதிகளவில் ஒன்றுக் கூடிய வருகின்றனர்.
இது தவறான முன்னுதாரணம்.
தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் குறைந்துள்ளதால், ஆபத்து குறைந்து விடவில்லை. எந்த நேரத்திலும் இந்த நிலைமை மாறக் கூடும்'' எனவும் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US