மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் பரிதாப மரணம்
Death
Investigation
Police
Polonnaruwa
By Rakesh
மாடு மேய்க்க சென்ற நபர் அணைக்கட்டில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹிங்குருக்கொட பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவமானது பொலனறுவை, ஹிங்குருக்கொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாடுகளை அழைத்துக்கொண்டு அகேரிஸ் அமுன பிரதேசத்துக்கு நேற்றுக் காலை சென்ற அவர், மாலையாகியும் வீடு திரும்பியிருக்கவில்லை.
இந்நிலையில், உறவினர்கள் இன்று காலை அவரைத் தேடிச் சென்றபோதே அவர் அணைக்கட்டில் விழுந்து உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
ஹிங்குரக்தமன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri
சக்தி கிடைக்காத துயரத்தில் ஜனனிக்கு ஏற்பட்ட சோகம், அறிவுக்கரசியின் ஆட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US