க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மாணவன் மரணம்
death
o/l exam
rat fever
By Vethu
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை அதிகாரி தனபால ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் எத்திமலை பிரதேசத்தை சேர்ந்த மதுக்க லக்மால் என்ற மாணவனராகும். அவர் இம்முறை நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முகம் கொடுக்க தயாராகி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
எலிக்காய்ச்ல் ஏற்பட்டு கடந்த 14 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US