தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஈரானிய பிரஜைகள் மரணம்
Srilanka
Death
Iran
Prisons
Welikada
By Kamel
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு ஈரானிய பிரஜைகள் சுத்திகரிப்பான் திரவங்களை அருந்தியதனால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சுத்திகரிப்பான் திரவங்களை அருந்திய மேலும் பத்து ஈரானிய கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களே இவ்வாறு சுத்திரிகப்பான் திரவத்தை அருந்தியுள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US