யாழில் ஆலயத்தில் இருந்து சடலம் மீட்பு
Sri Lanka Police
Jaffna
Death
By Kajinthan
யாழில் உள்ள ஆலயம் ஒன்றின் மடப்பள்ளியில் முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
அளவெட்டி - கணேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை ஈஸ்வரன் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலய மடப்பள்ளியில் இவர் நேற்று(27.11.2025) காலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக கயிறு ஒன்றை தன்னுடன் வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US