இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை
Jaffna
Sri Lanka
Weather
By Theepan
இறந்த நிலையில் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளதாக பலாலி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலாலி சந்திப் பகுதியில் உள்ள கடற்கரையிலேயே இந்த பெரிய கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இறந்த நிலையில் ஆமை
குறித்த கடல் ஆமை மூன்று அடி நீளம் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறந்ததுக்குரிய காரணம் தெரியவில்லை என்றாலும் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக ஆமை பாறையில் மோதுண்டு இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US