மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
Batticaloa
Sri Lanka
By Harrish
Courtesy: ranjan
மட்டக்களப்பு - ஓந்தாச்சிமட கடலில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமையொன்று கரை ஒதுங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரையொதுங்கும் கடல் ஆமைகள்
கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கரையொதுங்கும் ஆமைகள் அறுகிவரும் உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US