இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை(Photos)
Batticaloa
Sri Lanka
Sri Lankan Peoples
By Rusath
மட்டக்களப்பு-குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று(02.02.2024) காலை உயிரிழந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்
குறித்த ஆமை சுமார் 30 கிலோ எடை இருக்கும் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US