வீதியின் அவல நிலையால் பறிபோகும் பச்சிளம் உயிர்கள்! வெளிவராத சம்பவங்களை அம்பலப்படுத்தும் காணொளி
இலங்கையின் - மலையகப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிகமான துயரங்களை அனுபவித்து வருவது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக, உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, வாழ்வாதாரப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி, வாழ்விடப் பிரச்சினைகள் என்று பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்தநிலையில், இப்படி தமது போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வீதியால் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்ற ஒரு தோட்ட மக்கள் தொடர்பில் வெளிக்கொண்டு வருகின்றது இந்த காணொளி.
குறித்த வீதியால் பல பச்சிளம் குழந்தைகளின் உயிர்களை இந்த தோட்ட மக்கள் பறிகொடுத்துள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வர வேண்டிய உண்மையாகும்.
முழுமையான காணொளி இதோ,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |