காட்டு யானைகளின் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க அரச அதிகாரிகளுக்கு வலியுறுத்து

Sri Lankan Peoples Elephant
By Bavan Oct 22, 2023 11:00 AM GMT
Report

மடடக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் தினம் தினம் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் குடிமனைகளில் இருந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்று (22.10.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் 75,000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்கில் 24 கிராமசேவகர் பிரிவுகளையும் 138 கிராமங்களை கொண்ட 10.817 குடும்பங்களைச் சேர்ந்த ,33.357 சனத்தொகையையும், 23.679 வாக்காளர்களையும் உள்ளடக்கிய இந்த பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மேட்டுநிலப்பயிர் செய்கை, செய்கையையும் வாழ்வாதாரமாக பெரும்பான்மையான மக்கள் செய்துவருகின்றனர்.

காட்டு யானைகளின் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க அரச அதிகாரிகளுக்கு வலியுறுத்து | Damage Cause By Wild Elephants

2007ம் ஆண்டு மக்கள் இடம் பெயர்ந்த போது காட்டு யானைகள் எல்லைக் கிராமங்களான கெவிளியாமடு தொடக்கம் கற்பானை வரை உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளிலும், காணிகளிலும் உள்ள மரவகைகளான தென்னை, பனை, மா, பலா,வாழை, பப்பாசி, முந்திரிகை மற்றும் தானிய வகைகளான நெல்,அரிசி,சோளன்,கௌப்பி,இறுங்கு,எள்ளு போன்ற வற்றை பயிர்செய்கைகளை உணவாக உட்கொண்டு சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த தற்காலிக வாடிகள், கொட்டில்கள் 400ற்கு மேற்பட்டவைகள் அழிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை ஏமாற்றும் இரகசிய கும்பல் : பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடலாம் - வெளியான எச்சரிக்கை

பொதுமக்களை ஏமாற்றும் இரகசிய கும்பல் : பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடலாம் - வெளியான எச்சரிக்கை

தென்னை பயிர்செய்கை சேதம்

இந்நிலையில் கடந்த 19, 20, 21ம் திகதிகளில் ஆயித்தியமலை, நெல்லூரிலும் 6ம்கட்டை நெடியமடுவிலும் 8ம்கட்டைஉன்னிச்சை, பாவற்கொடிச்சேனை பிரதேசங்களில் குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் உள்நுழைந்து 8 பெரிய நிரந்தர வீடுகளையும் இரண்டு தற்காலிக வீடுகள் உட்பட 10 வீடுகளை சேதப்படுத்தியதுடன் பெரும்பாலானவர்கள் மயிரிழையிலும் உயிர்த்தப்பியுள்ளனர்.

காட்டு யானைகளின் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க அரச அதிகாரிகளுக்கு வலியுறுத்து | Damage Cause By Wild Elephants

கடந்த இது பத்து வருடங்களுக்கு மேலாக இப்பகுதி குடிமனைகளுக்குள் காட்டுயானைகள் உட்புகுந்து வீடுகள் மற்றும் தென்னை பயிர்செய்கைகளை சேதப்படுத்தி வருகின்றது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் விவசாயச் செய்கையை கைவிட்டு வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டே உள்ளனர்.

யானை தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு 10 இலட்சம் நஸ்டஈடாக வழங்கினாலும். காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயத்திற்கும் ஒரு வருடம் கடந்தும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை அதேவேளை பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்த முடியாமல் வீடும் இல்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.

குடும்பம் ஒன்றின் மீது பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

குடும்பம் ஒன்றின் மீது பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்: பொலிஸார் வெளியிட்ட தகவல்


எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சும் அசமந்த போக்கை கைவிட்டு ஒரு சரியான திட்டத்தை தயாரித்து செயல்வடிவத்தில் இறங்க இந்த பிரதேச மக்களை யானைகளில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணம்: மனவேதனையில் மகிந்த

மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணம்: மனவேதனையில் மகிந்த


9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US