ரஜனிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருது
இந்திய திரைப்படத்துறை விருதுகளில் உயரிய விருதான “தாதா சாகேப்” விருது நடிகர் ரஜனிகாந்துக்கு (Rajinikanth) வழங்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (M. Venkaiah Naidu) இந்த விருதை வழங்கி வைத்துள்ளார்.
சினிமாவின் தந்தையான தாதா சாகேப்பின் நினைவாக, இந்த விருது வருடந்தோறும் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப் புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த விருது அமிதாப்பச்சன் (Amitabh Bachchan) மற்றும் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிவாஜி கணேசனுக்கு பின்னர் தமிழ்த் திரையுலகில் எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று விருதைப் பெற்றுக் கொண்ட நடிகர் ரஜனிகாந்த், விருதை தமது
குருவான கே.பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri