ரஜனிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருது
இந்திய திரைப்படத்துறை விருதுகளில் உயரிய விருதான “தாதா சாகேப்” விருது நடிகர் ரஜனிகாந்துக்கு (Rajinikanth) வழங்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (M. Venkaiah Naidu) இந்த விருதை வழங்கி வைத்துள்ளார்.
சினிமாவின் தந்தையான தாதா சாகேப்பின் நினைவாக, இந்த விருது வருடந்தோறும் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப் புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த விருது அமிதாப்பச்சன் (Amitabh Bachchan) மற்றும் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிவாஜி கணேசனுக்கு பின்னர் தமிழ்த் திரையுலகில் எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று விருதைப் பெற்றுக் கொண்ட நடிகர் ரஜனிகாந்த், விருதை தமது
குருவான கே.பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam