ரஜனிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருது
இந்திய திரைப்படத்துறை விருதுகளில் உயரிய விருதான “தாதா சாகேப்” விருது நடிகர் ரஜனிகாந்துக்கு (Rajinikanth) வழங்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வில், இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு (M. Venkaiah Naidu) இந்த விருதை வழங்கி வைத்துள்ளார்.
சினிமாவின் தந்தையான தாதா சாகேப்பின் நினைவாக, இந்த விருது வருடந்தோறும் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனைப் புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த விருது அமிதாப்பச்சன் (Amitabh Bachchan) மற்றும் சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் சிவாஜி கணேசனுக்கு பின்னர் தமிழ்த் திரையுலகில் எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று விருதைப் பெற்றுக் கொண்ட நடிகர் ரஜனிகாந்த், விருதை தமது
குருவான கே.பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan