கொழும்பிற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்வு
Colombo
Curfew
By Kamel
கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் கொழும்பிற்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
புகையிரத போக்குவரத்து
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுப்போக்குவரத்து வழமை போன்று இடம்பெறும் என புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு |
பேருந்து போக்குவரத்து
எனினும், அடிக்கடி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காரணத்தினால் தனியார் பேருந்து சேவையை முன்னெடுப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US