ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Curfew
Sri Lankan Peoples
By Benat
ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்பட்டால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் அதிகரிக்கும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லாமல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றால் மின்வெட்டில் மாற்றமின்றி வழமைப் போல 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமாயின், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு, 5 மணிநேரமாக அதிகரிக்கப்படுமென ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US