கிழக்கு மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு - பொலிஸார் கடும் சோதனை
Curfew
Police
Army
Eastern province
By Rusath
கிழக்கு மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுதலை மீறுவோர் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள் வெறிச்சோடியுள்ளதுடன், வீதிகள் வாகனங்களின்றி அமைதியுடன் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வெளியில் நடமாடுபவர்கள் பொலிஸாரினால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இராணுவமும், பொலிஸாரும் நகரங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US