நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு! இராணுவத் தளபதி நாட்டு மக்களுக்கு வழங்கும் தகவல்
Curfew
Sri lanka
Shavendra silva
By Benat
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது அத்தியாவசிய சேவைகளுக்காக பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் வரும் 30ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் ஆறாம் திகதி வரை நீடிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஏனைய தொழில்களை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

ட்ரோன் அத்துமீறல் ஐரோப்பியர்களுக்கு போர் அபாயத்தை நினைவூட்டியிருக்கும்: ரஷ்யா வெளிப்படை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US