புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான 14ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான 14 ஆயிரம் ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பெருமளவான காணிகள் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் காணப்படுகின்றன.
குறித்த காணிகளை ஒருவருட குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்யக் கூடிய நபர்கள் மற்றும் புகையிரத திணைக்கள காணிகளுக்கு அருகாமையில் வசிப்போர் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
புகையிரத திணைக்களம் மற்றும் கமத்தொழில் அமைச்சின் கூட்டு முயற்சி
புகையிரத திணைக்களம் மற்றும் கமத்தொழில் அமைச்சு என்பன கூட்டாக இணைந்து இந்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.
நீண்ட காலப் பயிர்ச் செய்கை தவிர்ந்த உணவுப் பயிர்ச்செய்கைகளை மட்டும் பயிரிடும் வகையில் இந்தக் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri
நன்றி நவிலல்
திருமதி பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி
தொண்டைமானாறு, கொழும்பு, தெல்லிப்பழை, Wellington, New Zealand
28 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் முருகதாஸ்
கோண்டாவில் மேற்கு, பிரான்ஸ், France, London, United Kingdom
28 Jun, 2012
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021