கியூபாவில் இருளில் மூழ்கிய மில்லியன் கணக்கான மக்கள்
கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினை காரணமாக கியூபாவில் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான மின்சார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் 11 மணி நேரத்தின் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரான் கப்பல்! வெடித்து சிதற வைத்த அமெரிக்கா
மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு
நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றில் ஏற்பட்ட "எதிர்பாராத" செயலிழப்பு நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் மின் தடைக்கு வழிவகுத்ததாக அறிக்கை கூறுகின்றது.

தலைநகர் ஹவானாவில் இருந்து மேற்கு பினார் டெல் ரியோ மாகாணமான காமகுவே வரையிலான பகுதியில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹவானாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் கிழக்கே அமைந்துள்ள அன்டோனியோ கைடெராஸ் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த செயலிழப்புக்கு காரணம் என்று அறிக்கை கூறுகின்றது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri