உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 11.41 சதவிகிதம் அதிகரித்து, 111.54 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
சடுதியான உயர்வு
அதேபோல், பிரென்ட் கச்சா எண்ணெயின் விலையும் 109 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதுடன்,இவை சடுதியான உயர்வாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், ஒரு பெரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 114.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இந்த முர்பான் கச்சா எண்ணெய் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும், கடந்த காலத்தில் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகவும் காணப்படுகின்றது.
எரிபொருள் தயாரிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உற்பத்தி செய்யப்படும் இந்த கச்சா எண்ணெய், தூய்மையாகவும், இலகுவாகவும், குறைந்த கந்தக உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாலும், சுத்திகரிப்பதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற தயாரிப்புகளுக்கும் இது மிகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
you may like this
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri