புதுவருட தினத்தில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி
Death
Police
Crocodile
Thirukkovil
By Mubarak
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடிநிலம் பகுதியில் முதலை கடித்ததில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
குடிநிலத்தில் வசிக்கும் இராசநாயகம் விநாயகமூர்த்தி (வயது 55) என்பவர் தாலிபோட்டாறு ஆற்றில் இன்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் முதலை கடித்து இழுத்து சென்றுள்ளது.
குறித்த நபரின் கால் பகுதியில் முதலை பலமாக கடித்து இழுத்த போது பலத்த போராட்டத்திற்கு மத்தியில் உடலை முதலையிடமிருந்து அதை கண்டவர்கள் மீட்டுள்ளனர்.
புதுவருடமான இன்று நடந்த துயர சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US