முதலை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
Trincomalee
Sri Lanka
By Badurdeen Siyana
திருகோணமலை - நிலாவளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலாவெளி, பெரியகுளம் குளத்திற்கு நேற்று மீன்பிடிக்கச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவரை முதலை பிடித்துள்ளது. இதன்போது காயமடைந்த கடற்தொழிலாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு முதலை கடிக்கு உள்ளானவர் நிலாவெளி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US