இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!கொழும்பு துறைமுகத்தில் குவியும் பொருட்கள்
கொழும்பு துறைமுகத்தில் சுமார் 300 அரிசி கொள்கலன்கள் தேங்கிக்கிடப்பதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவிவரும் டொலர் பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்கலன்களை விடுவிப்பதற்காக டொலர்களை விடுவிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்திருந்த நிலையில்,டொலர் கிடைத்தால் மிக விரைவில் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டொலர் பிரச்சினை காரணமாக 1,000 இற்கும் அதிகமான கொள்கலன்கள் துறைகத்தில் தேங்கியுள்ளதோடு அவற்றை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கிய நிலையில் இந்த வாரம் முதல் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan