புதிய முதலீட்டு வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி : செய்திகளின் தொகுப்பு
புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் ஏற்படுத்தி அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
திறந்த பொருளாதாரத்தில் முழுமையாகப் பயனடையும் வகையில் நாடு முழுவதும் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம், எனினும், எங்களின் வருமானம் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 30 நிமிடங்கள் முன்

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam
