வவுனியா தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றல்
வவுனியா தாதியர் கல்லூரி தாதியர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தால் இன்று (26.02) கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்தியாவினால் வழங்கப்பட்ட கோவிட் -19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை செலுத்தும் பணிகள் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள தாதியர் கல்லூரி தாதியர்களுக்கான தடுப்பூசிகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரால் ஏற்றப்பட்டன.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
