“கோவிட் சுனாமி” அரசாங்கம் விடுக்கும் கடும் எச்சரிக்கை
pfizer
booster
Covid Tsunami
minister channa
By Amal
கோவிட் சுனாமி ஒன்றை தடுக்க முன்னெச்சரிக்கை செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் கிறிஸ்மஸூக்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்.
பூஸ்டரை பெற்றுக்கொள்ளாதுபோனால் கோவிட் சுனாமி ஏற்படுவதை தடுக்கமுடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இந்தநிலையில் மூன்றாம் அல்லது பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ராணுவத்தைக் களமிறக்கும் பிரித்தானிய அரசு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US