இலங்கையில் பரவும் வைரஸ் திரிபுகளை அறிய இன்று முதல் மீண்டும் பரிசோதனை
Sri Lanka
Corona Virus
Covid - 19
Sri Jeyawardhanapura
By Steephen
இலங்கைக்குள் பரவி வரும் கோவிட் - 19 வைரஸ் திரிபுகளை கண்டறிய இன்று முதல் மீண்டும் பரிசோதனைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கோவிட் தொற்றாளர்களிடம் பெற்றுக் கொண்ட 16 மாதிரிகளை பயன்படுத்தி இந்த பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிட முடியும் என ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரித்தானியாவில் பரவி வரும் டெல்டா திரிபு நாட்டில் 10 பிரதேசங்களிலும், இந்தியாவில் பரவி வரும் திரிபு தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றிலும் அண்மையில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US