இலங்கையில் ஆபத்தான சூழ்நிலையென எச்சரிக்கை
Sri Lanka
Colombo
Corona Virus
Press Meet
Covid - 19
By Mayuri
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பரவும் நோய் தொற்றுகளுக்கு மத்தியில் கோவிட் நோயாளர்களை அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு கோவிட் நோயாளர்களை அடையாளம் காணுவதில் சிரமம் இருப்பதானது ஆபத்தான சூழ்நிலையாகும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US