பிரபல தமிழ் பாடசாலை ஆசிரியை கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு
Death
Corona Virus
Badulla
Covid - 19
By Ajith
பதுளையில் உள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலையில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பதுளையில் உள்ள பொது மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விடயத்தை மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
49 அகவையை கொண்ட இந்த ஆசிரியை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பதுளை யம்பனாவத்தையில் வசிக்கும் அவர், விரைவான என்டிஜென் சோதனையின்போது தொற்றாளியாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US