இலங்கையின் பல பகுதிகளில் அபாய நிலை - பொது முடக்கம் தொடர்பில் தீவிரமாக ஆராயும் அரசாங்கம்
நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து நாட்டின் பல பகுதிகள் அதிக அபாயமிக்கவையாக மாறி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்ற நிலையில் பொது முடக்கம் ஒன்றுக்குச் செல்வது குறித்தும் அரசாங்கம் கடந்த இரு நாட்களாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அறிய முடிகிறது.
புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் செயற்பாடுகளைத் தொடரந்து நாட்டில் மீண்மொரு கோவிட் அலை ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக நாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின் போது அடையாளம் காணப்ட்ட கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையை விட புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
